தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது ஊரான கண்டியூர் பகுதியில் இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி) நிறுவனத்தை கடந்த 7 வருடங்கள் தனது கணவர் விஜயவண்ணன் அவர்ளுடன் இணைந்து திறம்பட நடத்தி வருகிறார்.
சோபியா ஜோசப், B. Tech, Jnn Institute of Engineering College - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் தங்க தமிழ் பேஷன் மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதல் விருதைப் பெற்றுள்ளார்.
சி.சாந்தி, இடைநிலை ஆசிரியை, ஊ..ஒ.ந.நி.பள்ளி தெத்திகிரிப்பட்டி - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் சிறந்த ஆசிரியை விருதைப் பெற்றுள்ளார்.